

நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ருதோஷம் எனப்படும். தோஷத்தில் மிகக் கொடிய தோஷம் பித்ரு தோஷம். இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வளவு அதிர்ஷ்ட்டமான கிரகநிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப் பலனை இவர்கள் அடைய முடியாமல்பித்ருக்களும், பித்ருதேவதைகளும் தடை செய்கிறார்கள். பித்ருக்களின் சாபம் கடவுள் நமக்குத் தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் சக்தியுடையது.
Read More..வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் அமாவாசை அன்று சூலினி துர்கா ஹோமம்
Read More..வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் தன்வந்திரி குடும்பத்தினர் சார்பாக இன்று 23.09.2016 தமிழக முதல்வர் டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் பூரண குணமடைந்து நலமுடன் வாழ ஸ்ரீ தன்வந்திரி ஹோமமும்...
Read More..வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் முன்னிலையில் இன்று 23.09.2016 காலை சொர்ண பைரவருக்கும், மாலை அஷ்ட பைரவர் சகித ஸ்ரீ கால பைரவருக்கும், சிறப்பு ஹோமமும், அபிஷேகமும் நடைபெற்றது.
Read More..Kalashtami, which is also known as Kala Ashtami, is observed every month during Ashtami Tithi of Krishna Paksha. Devotees of Lord Bhairav keep fast and worship Him on all Kalashtami days in the year.
Read More..வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் 73 க்கும் மேற்பட்ட தெய்வங்களும், 468 சித்தர்களையும், பெற்றோர்களுக்காக ஆலயத்தையும் அமைத்து நாள் தோறும் பல்வேறு வகையான ஹோமங்கள் உலக நலனுக்காக ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நடத்தி வருகிறார்.
Read More..வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய, பீடத்தில், ஸ்தாபகர் டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் இன்று 18.09.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 11. மணியளவில் காவிரி நீர் பிரச்சினை சுமுகமாக முடிந்து, தமிழகத்துக்கு நியாயமான முறையில் நீர் வரத்து கிடைக்கவும், கர்னாடக வாழ் தமிழ் மக்கள் இழந்த நிம்மதியை மீண்டும் பெறவும்...
Read More..பொதுவாக, தமிழ்நாட்டில் ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயப்படி, தஷிணாயன புண்ய காலத்தில் ஆடி முதல் மார்கழி வரையில் புரட்டாசி மாத சனிக் கிழமைகளில் விசேஷமாக ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு எல்லா வைஷ்ணவ ஆலயங்களிலும் பிரம்மோத்ஸமும், ஆராதனைகளும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த மாதங்கள் தேவர்களின் இரவு நேரமாக கருதப் படுவதால், ஸ்ரீமன் நாராயணனை தரிசிக்க திருப்பதிக்கு சென்று வருவார்கள்.
Read More..Onam Festival is celebrated in the beginning of the first month of Malayalam Calendar (Kolla Varsham) called Chingam. This month corresponds to August-September in Gregorian Calendar and Bhadrapada or Bhadon in Indian (Hindu) Calendar.
Read More..