NAVAKALASA THIRUMANJANAM TO VISWAROOPA KAL GARUDAR ON 15.10.2022

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் வருகிற 15.10.2022 புரட்டாசி மாதம் 28ம் நாள் 4ம் சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ விஸ்வரூப அஷ்டநாக கல் கருட பகவானுக்கு நவ கலச திருமஞ்சனத்துடன் விஷேச அலங்காரம் நடைபெறவுள்ளது.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images