Saturday Paradosham at Sri Danvantri Peedam

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நாளை 25.03.2017 சனிக் கிழமை சனிபிரதோஷத்தை முன்னிட்டு மாலை 5.00 மணிக்கு ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு 108 சங்குகளை கொண்டு சங்காபிஷேகம் நடைபெற உள்ளது.மேலும் பால், தயிர்,பழம்சந்தனம், பன்னீர் கொண்டு மஹா அபிஷேகமும் வில்வஇலைகளாலும், வன்னி இலைகளாலும் அர்ச்சனையும் நடைபெற உள்ளது.சனி பிரதோஷத்தில் நடைபெறும் சங்காபிஷேகத்தில் பங்கேற்பவர்களுக்கு இறைவன் அருளால் பக்த கிடைத்து மன அமைதி பெற்று பக்தி கிடைக்கும்.ஐஸ்வர்யங்கள் கிடைக்கும். சகல விதமான நோய்கள் அகலும்.கங்கா தேவி ஆசி கிடைக்கும்.நவகிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் குறையும்.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

ஓம் பாஞ்சஜந்யாய வித்மஹே பவமாநாய தீமஹி தந்ந சங்க ப்ரேசோதயாத் Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images