Special pooja for Sri Ayyappadharma Prachara Radham

இராணிப்பேட்டை மாவாட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு ஸ்ரீ ஐயப்பதர்ம பிரச்சார ரத யாத்திரை இன்று 19.12.2019 வியாழக்கிழமை மதியம் 1.00 மணியளவில் வருகை புரிந்தது. ஸ்ரீ ஐயப்பனுக்கு பூர்ணகும்பத்துடன் வரவேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஐயப்பனுக்குரிய நீராஞ்சன தீபம் ஏற்றபட்டது. இதில் திருப்பத்துர் மாவட்ட நீதிபதி திருமதி. இந்திராணி, ரத ஒருங்கிணைப்பாளர் திரு. துரை சங்கர், வாலாஜாபேட்டை வட்டாச்சியர் திரு. பாலாஜி, வாலாஜாபேட்டை காவல்துறை ஆய்வாளர் திரு. S.பாலு, சிப்காட் நவசபரி ஐயப்பன் கோவில் திரு. ஜெயச்சந்திரன், திரு. ஓம்சக்தி சுதாகர், திரு. K.கண்ணன் மற்றும் பல்வேறு தரப்பு மக்களும், ஓம்சக்தி பக்தர்களும், ஐயப்ப பக்தர்களும் பங்கேற்று சிறப்பித்தனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images