Sri Ramana Maharishi Jayanti Festival

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று 03.01.2018 புதன் கிழமை காலை ஸ்ரீ ரமண மகரிஷியின் 138 ஆவது அவதார தினத்தை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பக்வான் ஸ்ரீ ரமணர்க்கு சிறப்பு அபிஷேகமும் புஷ்பாஞ்சலியும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

கிரி உருவில் உள்ள அருணாசலம் வெங்கட்ராமன் எனும் திருப்பெயரில் மதுரைக்கு அருகில் உள்ள திருச்சுழி என்னும் ஸ்தலத்தில் அவதரித்தவர். நான் யார் எனும் ஆத்மவிசாரம் தன்னை அறிவது என்பதை உணர்த்தியவர் தான் பகவான் ஸ்ரீ ரமணர்.
Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images